Saturday, 11 October 2014

                                                         நட்பு




கனவுகளாக    கண்ட     உன்னை     கண்ணோடு    காண்கிறேன்

நினைவுகளாக    கொண்ட   உன்னை   நெஞ்ஜோரம்     நினைக்கிறன்

தென்றலாக     வீசும்    உன்னை    சுவாசமாக    உணர்கிறேன்

மழையாக     தோன்றும்    உன்னை    வானவில்லாக   எண்ணுகிறேன்

நட்பாய்    வந்த     உன்னை    நண்பனாக  நேசிக்கிறேன் .....

No comments:

Post a Comment