Sunday, 21 September 2014

                           விழியின் தேடல்

ஒருநாள்     உன்னை     பார்க்க     மறந்த

என் பார்வைக்கு     ஆயிரம்  முறை  

நினைக்கும்    நினைவை    கொடுத்தாயே 

இதற்கு   பெயர்தான்        " பிரிவோ "....

No comments:

Post a Comment