Thursday, 6 November 2014

உன்னை  காணாத  நாள்  வெறும் கண்ணீராய்  கரைகிறது 

உன்குரலை  கேட்காத  நாள் கனவுகளாய்  தோன்றுகிறது 

உன்சுவடு இல்லாத இடம் நெருப்பாய் என்னை பற்றுகிறது 

நீ இல்லாத நாள் எனக்கு  இறந்த நாளாக  இருந்தால் 

அதையே என் அதிஷ்டமாக  எண்ணுகிறேன் 

Saturday, 11 October 2014

                                                         நட்பு




கனவுகளாக    கண்ட     உன்னை     கண்ணோடு    காண்கிறேன்

நினைவுகளாக    கொண்ட   உன்னை   நெஞ்ஜோரம்     நினைக்கிறன்

தென்றலாக     வீசும்    உன்னை    சுவாசமாக    உணர்கிறேன்

மழையாக     தோன்றும்    உன்னை    வானவில்லாக   எண்ணுகிறேன்

நட்பாய்    வந்த     உன்னை    நண்பனாக  நேசிக்கிறேன் .....

Sunday, 21 September 2014

                           விழியின் தேடல்

ஒருநாள்     உன்னை     பார்க்க     மறந்த

என் பார்வைக்கு     ஆயிரம்  முறை  

நினைக்கும்    நினைவை    கொடுத்தாயே 

இதற்கு   பெயர்தான்        " பிரிவோ "....

Thursday, 11 September 2014

                         இரவின் நினைவுகள்



 பிறைகள் தோன்றும்  போது 

பிரிந்து போன நம் உறவுகளுக்கு  "GOOD NIGHT"

காண செல்கிறேன் கனவுக்குள்.......!