உன்னை காணாத நாள் வெறும் கண்ணீராய் கரைகிறது
உன்குரலை கேட்காத நாள் கனவுகளாய் தோன்றுகிறது
உன்சுவடு இல்லாத இடம் நெருப்பாய் என்னை பற்றுகிறது
நீ இல்லாத நாள் எனக்கு இறந்த நாளாக இருந்தால்
அதையே என் அதிஷ்டமாக எண்ணுகிறேன்