Thursday, 6 November 2014

உன்னை  காணாத  நாள்  வெறும் கண்ணீராய்  கரைகிறது 

உன்குரலை  கேட்காத  நாள் கனவுகளாய்  தோன்றுகிறது 

உன்சுவடு இல்லாத இடம் நெருப்பாய் என்னை பற்றுகிறது 

நீ இல்லாத நாள் எனக்கு  இறந்த நாளாக  இருந்தால் 

அதையே என் அதிஷ்டமாக  எண்ணுகிறேன் 

No comments:

Post a Comment